சவுதியில் பெட்ரோல் பங்குகளில் மொபைல் போன் உபயோகித்து பேசுவது, டெக்ஸ்ட் மெஸேச் அனுப்புவது, சிகரெட் பிடிப்பது, சிகரெட் துண்டை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் எஞ்சினை அணைக்காமல் இருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. மீறுவோரின் குற்ற நடவடிக்கைக்கு ஏற்ப அபராதங்கள் விதிக்கப்படும்.
அதேபோல் பெட்ரோல் பங்க் நடத்துவோரும் பொதுமக்கள் பார்வையில் படும்படி மேற்காணும் தடைகளை விழிப்புணர்வு வாசகங்களாக எழுதி
பெட்ரோல் பங்குகளில் வைத்திருக்க வேண்டும். மீறும் பெட்ரோல் பங்குகள் மீது அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.