அதிராம்பட்டினம், 'நூர்லாட்ஜ்' மர்ஹூம் என்.எம் முகமது இக்பால் அவர்களின் பேரனும், மீரா சாஹிப் அவர்களின் மகனுமாகிய சிறுவன் நூர் முஹம்மது (வயது 7) அவர்கள் நேற்று வியாழக்கிழமை வண்டிப்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
சிறுவனின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
ReplyDeleteஇவருடைய கப்ரினை விசாலமாக்கி
கப்ரின் வேதனையைவிட்டும்.
நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
இவரை சொர்க்கத்தில்புகச்செய்வாயாக
இவரையும். எங்களையும்மன்னிப்பாயாக!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்...
ReplyDeleteInnaa lillahi wainnaa ilaihi raajioon..
ReplyDelete