கவிக்கோ அப்துல் ரகுமான் (80) மூச்சு திணறல் காரணமாக சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இன்று(ஜூன்2)அதிகாலை காலமானார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரையில் 1937 ம் ஆண்டு பிறந்தார்.
தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவரின் , 'ஆலாபனை' கவிதை தொகுப்புக்காக 1999 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார் மேலும் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது ,ராணா இலக்கிய விருது, கம்பர்விருது , பொதிகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரையில் 1937 ம் ஆண்டு பிறந்தார்.
தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவரின் , 'ஆலாபனை' கவிதை தொகுப்புக்காக 1999 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார் மேலும் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது ,ராணா இலக்கிய விருது, கம்பர்விருது , பொதிகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.