அதிராம்பட்டினம், ஜூன் 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிரை சாரா மற்றும் லாவண்யா திருமண மஹால்களின்
சார்பில் அதன் உரிமையாளர் சாரா அகமது, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், சமூக ஆர்வலர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, எஸ்.எம் முஹம்மது முகைதீன், ஆறுமுகச்சாமி, கவுன்சிலர் பசூல்கான் உள்ளிட்டோர் தீ விபத்து பகுதிகளை பார்வையிட்டு, தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பீல், மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிரை சாரா மற்றும் லாவண்யா திருமண மஹால்களின்
சார்பில் அதன் உரிமையாளர் சாரா அகமது, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், சமூக ஆர்வலர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, எஸ்.எம் முஹம்மது முகைதீன், ஆறுமுகச்சாமி, கவுன்சிலர் பசூல்கான் உள்ளிட்டோர் தீ விபத்து பகுதிகளை பார்வையிட்டு, தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பீல், மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.