அதிரை நியூஸ்: மார்ச் 12
குவைத்தில் 22 வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி வேலைவாய்ப்பு விசா கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் அரசின் புதிய சட்டப்படி 22 வகையான நோய்களால் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு இனி ரெசிடென்ஷியல் விசா (Permanent Residence Status) வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர்களின் மருத்துவத்திற்காக அரசு செலவிடும் செலவீனத்தை குறைப்பதற்காகவே இந்த முடிவு குவைத் சுகாதார அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக Al Watan அரபி பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி stepfeed.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கேன்சர், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தொற்றும் தன்மையில்லாத பல வகை நோய்கள் இவற்றுடன் சிறுநீரக செயலிழப்பு, பார்வை குறைபாடுகள் மற்றும் பல என பட்டியல் நீள்கிறது. குவைத்திற்கு வேலையின் நிமித்தம் வருபவர்கள் 100 சதவிகிதம் வேலை பார்க்கும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sources: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
குவைத்தில் 22 வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி வேலைவாய்ப்பு விசா கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் அரசின் புதிய சட்டப்படி 22 வகையான நோய்களால் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு இனி ரெசிடென்ஷியல் விசா (Permanent Residence Status) வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர்களின் மருத்துவத்திற்காக அரசு செலவிடும் செலவீனத்தை குறைப்பதற்காகவே இந்த முடிவு குவைத் சுகாதார அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக Al Watan அரபி பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி stepfeed.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கேன்சர், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தொற்றும் தன்மையில்லாத பல வகை நோய்கள் இவற்றுடன் சிறுநீரக செயலிழப்பு, பார்வை குறைபாடுகள் மற்றும் பல என பட்டியல் நீள்கிறது. குவைத்திற்கு வேலையின் நிமித்தம் வருபவர்கள் 100 சதவிகிதம் வேலை பார்க்கும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sources: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.