அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹமீது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் 'செந்தலையார்' என்கிற நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜா, தம்பு என்கிற ரஹ்மத்துல்லா, சேக்தாவூது, ஆட்டோ முத்தலிப், ஆரிப், ஹசன் ஆகியோரின் மச்சானும், முகமது யூசுப் அவர்களின் மாமனாரும், அமீர் அவர்களின் தகப்பனாருமாகிய 'தூவண்ணா' என்கிற சேக் நூர்தீன் (வயது 60) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete