பேராவூரணி, ஜன.04
அதிராம்பட்டினம் அடுத்து உள்ள பேராவூரணி தாலுகா கழனிவாசல் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர். பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம், பேராவூரணி, மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் வாகன நெருக்கடியை சீர் செய்வது, தொழுகையாளிகளுக்கு தண்ணீர், உணவு வழங்குவது, இடத்தில் அமரவைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாட்டினை கழனிவாசல் ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியினர் செய்து இருந்தனர்.
அதிராம்பட்டினம் அடுத்து உள்ள பேராவூரணி தாலுகா கழனிவாசல் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர். பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம், பேராவூரணி, மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் வாகன நெருக்கடியை சீர் செய்வது, தொழுகையாளிகளுக்கு தண்ணீர், உணவு வழங்குவது, இடத்தில் அமரவைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாட்டினை கழனிவாசல் ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியினர் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.