அதிரை நியூஸ்: டிச.05
குஜராத் என்றாலே மதவெறியால் மனிதம் மாய்க்கப்பட்டு ஒருவரையொருவர் நம்பிக்கையின்மையுடன் "பகைவர்களாக எண்ணிக்கொண்டு" நாட்களை தள்ளி வருவதே நினைவுக்கு வரும். நாட்டில் மட்டுமல்ல காட்டிலும் இயல்பாகவே இதேநிலை தான். பொதுவாகவே காட்டில் சிங்கங்களுக்கு சிறுத்தைகளை கண்டாலே ஆகாது, பாய்ந்து கடித்து குதறியெடுத்துவிடும்.
குஜராத் மண்ணுக்கே உரித்தான இந்த பகையுணர்வை தகர்த்தெறிந்துள்ளது 2 குட்டிகளுடன் வலம் வரும் ஒரு பெண் சிங்கம், இதை மிக மிக அதிசய நிகழ்வென வர்ணிக்கின்றனர் குஜராத் காட்டு இலாகா அதிகாரிகள்.
குஜராத்தின் "கிர்" காட்டில் ஒன்றரை மாத சிறுத்தை குட்டி ஒன்று ஏதோவொரு காரணத்தால் அனாதையாகியுள்ளது. இந்த அனாதை சிறுத்தை குட்டியை தத்தெடுத்து பாலூட்டி, சீராட்டி, கூடுதல் பாதுகாப்புடன் வளர்த்து வருகின்றது அதாவது சக சிங்கங்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதில் மிக கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றதாம்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
குஜராத் என்றாலே மதவெறியால் மனிதம் மாய்க்கப்பட்டு ஒருவரையொருவர் நம்பிக்கையின்மையுடன் "பகைவர்களாக எண்ணிக்கொண்டு" நாட்களை தள்ளி வருவதே நினைவுக்கு வரும். நாட்டில் மட்டுமல்ல காட்டிலும் இயல்பாகவே இதேநிலை தான். பொதுவாகவே காட்டில் சிங்கங்களுக்கு சிறுத்தைகளை கண்டாலே ஆகாது, பாய்ந்து கடித்து குதறியெடுத்துவிடும்.
குஜராத் மண்ணுக்கே உரித்தான இந்த பகையுணர்வை தகர்த்தெறிந்துள்ளது 2 குட்டிகளுடன் வலம் வரும் ஒரு பெண் சிங்கம், இதை மிக மிக அதிசய நிகழ்வென வர்ணிக்கின்றனர் குஜராத் காட்டு இலாகா அதிகாரிகள்.
குஜராத்தின் "கிர்" காட்டில் ஒன்றரை மாத சிறுத்தை குட்டி ஒன்று ஏதோவொரு காரணத்தால் அனாதையாகியுள்ளது. இந்த அனாதை சிறுத்தை குட்டியை தத்தெடுத்து பாலூட்டி, சீராட்டி, கூடுதல் பாதுகாப்புடன் வளர்த்து வருகின்றது அதாவது சக சிங்கங்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதில் மிக கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றதாம்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.