அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்யது முகமது லெப்பை, மர்ஹூம் அகமது ஹாஜா லெப்பை ஆகியோரின் பேத்தியும், மர்ஹூம் ஏ.எஸ்.பி முகமது ஷகிது லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் பாட்சா அவர்களின் மனைவியும், முஸ்தபா, கமால் ஆகியோரின் கொழுந்தியாவும், அப்துல் கலாம் அவர்களின் மாமியாரும், செய்கு அலாவுதீன், செய்யது முகமது ஆகியோரின் சகோதரியும், செய்யது அலி அவர்களின் சிறிய தாயாருமாகிய மஹ்தூமா (வயது 48) அவர்கள் இன்று மதியம் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (04-03-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete