பட்டுக்கோட்டை, மார்ச்.16-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பொள்ளாச்சி பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்புணர்வு நிகழ்ச்சியை கண்டித்து, அறந்தை முக்கம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.சிவகுரு, எம்.செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிரமணியன், கு. பெஞ்சமின், ஜீவானந்தம், மகேஸ்வரி, சரோஜா, சு.கிருஷ்ணமூர்த்தி, முருக. சரவணன், மற்றும் மெரினா ஆறுமுகம், திமுக நிர்வாகிகள் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், தலைமைக் கழக பேச்சாளர் மணிமுத்து, காங்கிரஸ் நகர தலைவர் ஆர்.டி.ரவிக்குமார், மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் ராமசாமி, விடுதலைச் சிறுத்தைகள் சக்கரவர்த்தி, இளந்தென்றல், மதிமுக நகரச் செயலாளர் எம். செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இரா. திருஞானம், மாவட்ட நிர்வாக குழு சி. பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.எம்.மார்க்ஸ், நகரச் செயலாளர் எம்.எம்.சுதாகர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் குட்டி என்ற சுந்தரபாண்டியன், தலைவர் மோரிஸ் அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலர் என். காளிதாஸ், ஏ.ஐ.ஒய்.எப் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பொள்ளாச்சி பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்புணர்வு நிகழ்ச்சியை கண்டித்து, அறந்தை முக்கம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.சிவகுரு, எம்.செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிரமணியன், கு. பெஞ்சமின், ஜீவானந்தம், மகேஸ்வரி, சரோஜா, சு.கிருஷ்ணமூர்த்தி, முருக. சரவணன், மற்றும் மெரினா ஆறுமுகம், திமுக நிர்வாகிகள் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், தலைமைக் கழக பேச்சாளர் மணிமுத்து, காங்கிரஸ் நகர தலைவர் ஆர்.டி.ரவிக்குமார், மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் ராமசாமி, விடுதலைச் சிறுத்தைகள் சக்கரவர்த்தி, இளந்தென்றல், மதிமுக நகரச் செயலாளர் எம். செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இரா. திருஞானம், மாவட்ட நிர்வாக குழு சி. பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.எம்.மார்க்ஸ், நகரச் செயலாளர் எம்.எம்.சுதாகர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் குட்டி என்ற சுந்தரபாண்டியன், தலைவர் மோரிஸ் அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலர் என். காளிதாஸ், ஏ.ஐ.ஒய்.எப் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.