அதிராம்பட்டினம், மார்ச் 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.பி அபூபக்கர் (வயது 69). இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசின் மதநல்லிணக்கத்துக்கான 'கோட்டை அமீர்' விருதை பெற்றுள்ளார்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக எம்.பி அபுபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.பி அபூபக்கர் (வயது 69). இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசின் மதநல்லிணக்கத்துக்கான 'கோட்டை அமீர்' விருதை பெற்றுள்ளார்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக எம்.பி அபுபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.