அதிரை நியூஸ்: மார்ச் 24
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் வி.எஸ் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், எம். அலாவுதீன் அவர்களின் சகோதரரும், ஏ. முகமது யூசுப், ஏ. ரஜப் முகைதீன் ஆகியோரின் மாமனாரும், எஸ். ஹாஜா நசுருதீன், எஸ். பைசல் அகமது ஆகியோரின் தகப்பனாரும், ஏ. முகமது சாலிகு, ஏ. ஜாஹிர் உசேன் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், எம். அப்துல் லத்தீப் அவர்களின் அப்பாவுமாகிய தொம்பா நாகூர் பிச்சை என்கிற சாகுல் ஹமீது (வயது 58) அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் வி.எஸ் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், எம். அலாவுதீன் அவர்களின் சகோதரரும், ஏ. முகமது யூசுப், ஏ. ரஜப் முகைதீன் ஆகியோரின் மாமனாரும், எஸ். ஹாஜா நசுருதீன், எஸ். பைசல் அகமது ஆகியோரின் தகப்பனாரும், ஏ. முகமது சாலிகு, ஏ. ஜாஹிர் உசேன் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், எம். அப்துல் லத்தீப் அவர்களின் அப்பாவுமாகிய தொம்பா நாகூர் பிச்சை என்கிற சாகுல் ஹமீது (வயது 58) அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.