அதிராம்பட்டினம், மார்ச்.13
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 31 க்குள் நடைபெற உள்ள அதிவேக சோதனை ஓட்டத்துக்கு பின் பயணிகள் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 31 க்குள் நடைபெற உள்ள அதிவேக சோதனை ஓட்டத்துக்கு பின் பயணிகள் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
'பி' கிரேடு தர உயர்வை கொண்டுள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையம் கட்டுமானப் பணிக்கு பின் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. இரவில், மின்னொளியில் ஜொலிப்பதும், பகலில் எஞ்சியப் பணிகள் நடந்து வருவது தீவிரமாகியுள்ளது.
தினந்தோறும், காலை மாலை நேரங்களில் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வரும் சுமார் 200 க்கும் மேற்பட்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி ரயில் பயணிகள் சென்னைக்கு விரைவு ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்குவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.