அதிராம்பட்டினம், மார்ச் 16
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ. முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா, துணைத்தலைவர் மு.காதர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்ட முடிவில், வேட்பாளர் நவாஸ் கனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற சிறப்பு பிராத்தனை செய்தனர். இக்கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அபூ பக்கர், ஏ. சாகுல் ஹமீது, எம்.ஆர் ஜமால் முகமது, இக்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ. முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா, துணைத்தலைவர் மு.காதர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்ட முடிவில், வேட்பாளர் நவாஸ் கனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற சிறப்பு பிராத்தனை செய்தனர். இக்கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அபூ பக்கர், ஏ. சாகுல் ஹமீது, எம்.ஆர் ஜமால் முகமது, இக்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.