அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு.மீ முகமது மீரா லெப்பை மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.அ முகமது சாலிகு அவர்களின் மனைவியும், செய்யது அகமது புஹாரி, முகமது இப்ராஹீம் ஆகியோரின் தாயாரும், ஹாபிழ் முகமது முகைதீன் அவர்களின் மாமியாருமாகிய முகமது மரியம் (வயது 85) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (18-03-2019) இரவு இஷா தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete