பட்டுக்கோட்டை மார்ச்.02-
பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லதா வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக குடும்பத்தினர் பள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்விசிறி, டேபிள், சேர்கள், மைக், ஆம்ப்ளிபயர், தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட பொருட்களை சீராக வழங்கினர். முடிவில் உதவி ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.
பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லதா வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக குடும்பத்தினர் பள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்விசிறி, டேபிள், சேர்கள், மைக், ஆம்ப்ளிபயர், தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட பொருட்களை சீராக வழங்கினர். முடிவில் உதவி ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.