.

Pages

Thursday, March 21, 2019

நெசவுத்தெரு ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்.21
அதிராம்பட்டினம், நெசவுத்தெரு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு சங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு எம்.எம் சேக் அலாவுதீன் தலைமை வகித்தார்.பேராசிரியர் மவ்லவி முகமது இத்ரீஸ் கிராத் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில், நெசவுத்தெரு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்க நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவராக என்.முகமது ஜபருல்லா, செயலாளராக என்.எம் சேக்தாவூது, பொருளாளராக என்.அபூபக்கர், துணைத் தலைவராக ஓ.சாகுல் ஹமீது ஆகியோரும், ஆலோசகர்களாக ஏ.முகமது முகைதீன், எம்.எம் சேக் அலாவுதீன், ஏ. அப்துல் ரஷீது, கே. முகமது ராவூத்தர், என். முகைதீன், செயற்குழு உறுப்பினர்களாக என். அபூதாஹிர், ஏ. சரீப், சாகுல் ஹமீது, எம்.ஏ ஜெஹபர் அலி, பாசித், எம். தமீம், ஏ. புர்ஹான், பயாஸ், எஸ்.முகமது ரபீக், சேக், எம். சாலிஹ், ஜெ.ரியாஸ், ஏ.தாஜுதீன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.