அதிராம்பட்டினம், மார்ச் 19
2019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கத்தை, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பளாரும், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மனுமாகிய எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.எம் அப்துல் ஹலீம், மருதையன், இஷ்ஹாக், எஸ். நிஜாமுதீன், சைஃபுதீன், எம்.கே.எம் அபூபக்கர், அமீன், அப்துல்லா, உமர், ஜாஹிர் உசேன், மல்ஹர்தீன், அன்வர்தீன், பஷீர் அகமது, அபூபக்கர், அகமது அனஸ் (காலவை) அபூபக்கர், மு.க.செ அன்சாரி, ஏ.எச் சலீம் உள்ளிட்ட திமுகவினர் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சந்திப்பு குறித்து எஸ்.எச் அஸ்லம் கூறியது;
'தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் அவர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெரும் வகையில், எங்கள் பகுதியில் இன்று முதல் தீவிர வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கத்தை, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பளாரும், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மனுமாகிய எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.எம் அப்துல் ஹலீம், மருதையன், இஷ்ஹாக், எஸ். நிஜாமுதீன், சைஃபுதீன், எம்.கே.எம் அபூபக்கர், அமீன், அப்துல்லா, உமர், ஜாஹிர் உசேன், மல்ஹர்தீன், அன்வர்தீன், பஷீர் அகமது, அபூபக்கர், அகமது அனஸ் (காலவை) அபூபக்கர், மு.க.செ அன்சாரி, ஏ.எச் சலீம் உள்ளிட்ட திமுகவினர் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சந்திப்பு குறித்து எஸ்.எச் அஸ்லம் கூறியது;
'தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் அவர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெரும் வகையில், எங்கள் பகுதியில் இன்று முதல் தீவிர வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.