.

Pages

Friday, March 29, 2019

திடீர் திருவிழா கடையான அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)

 அதிராம்பட்டினம், மார்ச் 29
இன்று அதிரை ரயில் நிலையம் வழியாக அதிவேக ரயில் ஓட்ட சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலையிலிருந்து ஆண்களும் இளைஞர்களும் அதிரை ரயில் நிலையத்திற்கு படையெடுத்து வந்த நிலையில் இன்று மாலையிலிருந்து பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என சாரைசாரையாக ஆட்டோக்கள், கார்கள், மோட்டார் பைக்குகள், சைக்கிள்கள் என கிடைத்த வாகனங்களில் திரண்டு வந்து அதிரை ரயில் நிலையத்தை ஒரு திருவிழா கொண்ட்டாட்டம் நடைபெறும் இடம்போல் மாற்றியுள்ளனர். அனைவரின் முகங்களிலும் பிரிந்த குழந்தையை மீண்டும் சந்திக்க வந்த மகிழ்ச்சி நிலவுகிறது.

தகவல்: அதிரை அமீன்







No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.