அதிராம்பட்டினம், மார்ச்.04
அதிராம்பட்டினத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 71-வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமை வகித்து, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை பகுதி இஸ்லாமியப்பெண்கள் 240 பேருக்கு புர்கா, 5 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கி பேசினார்.
முன்னதாக, அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை வரவேற்றுப் பேசினார். விழாவில், அக்கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் பி.சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை மாநகர செயலாளர் சுப.இராஜேந்திரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.மலைஅய்யன் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் முகமது தமீம், பாஞ்சாலன், சிவக்குமார், சேதுராமன், லியாகத் அலி, சங்கர், அப்துல் வாஹித், அனஸ், அசோக், ஏரிப்புறக்கரை செயலர் முருகேசன் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 71-வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமை வகித்து, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை பகுதி இஸ்லாமியப்பெண்கள் 240 பேருக்கு புர்கா, 5 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கி பேசினார்.
முன்னதாக, அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை வரவேற்றுப் பேசினார். விழாவில், அக்கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் பி.சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை மாநகர செயலாளர் சுப.இராஜேந்திரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.மலைஅய்யன் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் முகமது தமீம், பாஞ்சாலன், சிவக்குமார், சேதுராமன், லியாகத் அலி, சங்கர், அப்துல் வாஹித், அனஸ், அசோக், ஏரிப்புறக்கரை செயலர் முருகேசன் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.