தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற தேர்தல்-2019 வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆ.அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது;
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவினை எட்டும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை விழிப்புணர்வு பிர்சசார வாகனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள், திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நடித்துள்ள குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், கல்லூரி வளாகங்கள் ஆகிய இடங்களில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள். வீட்டு அருகில் வசிப்போர்கள் ஆகியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ. சுருளி பிரபு, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது;
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவினை எட்டும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை விழிப்புணர்வு பிர்சசார வாகனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள், திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நடித்துள்ள குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், கல்லூரி வளாகங்கள் ஆகிய இடங்களில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள். வீட்டு அருகில் வசிப்போர்கள் ஆகியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ. சுருளி பிரபு, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.