அதிராம்பட்டினம், மார்ச் 24
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் வெற்றிக்கு தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபடப் போவதாக அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது;
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ள எங்கள் கட்சி வேட்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்கராஜன் அவர்களின் சகோதரருமாகிய என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் வெற்றிக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்' என்றார்.
அப்போது, அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சிங்காரவேலு, தஞ்சை தெற்கு மாவட்ட மீனவரணித் தலைவர் ஏ.கண்ணன், அதிரை பேரூர் பொதுச்செயலாளர் வி.வீரப்பன், செயலாளர்கள் சி.கிருஷ்ணன், வி. சகாதேவன், எம்.சண்முகம், 2-வது வார்டு தலைவர் எம்.முருகன், 5-வது வார்டு துணைச் செயலாளர் ஜி.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் வெற்றிக்கு தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபடப் போவதாக அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது;
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ள எங்கள் கட்சி வேட்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்கராஜன் அவர்களின் சகோதரருமாகிய என்.ஆர் நடராஜனுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் வெற்றிக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்' என்றார்.
அப்போது, அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சிங்காரவேலு, தஞ்சை தெற்கு மாவட்ட மீனவரணித் தலைவர் ஏ.கண்ணன், அதிரை பேரூர் பொதுச்செயலாளர் வி.வீரப்பன், செயலாளர்கள் சி.கிருஷ்ணன், வி. சகாதேவன், எம்.சண்முகம், 2-வது வார்டு தலைவர் எம்.முருகன், 5-வது வார்டு துணைச் செயலாளர் ஜி.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.