.

Pages

Wednesday, November 27, 2019

அதிராம்பட்டினம் பேரூர் 15-வது வார்டில் போட்டியிட விருப்ப மனு!

அதிராம்பட்டினம், நவ.27
வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி 1 முதல் 21 வார்டுகள் வரையிலான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவினர் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக சார்பில் அதிராம்பட்டினம் பேரூர் 15-வது வார்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மெகருன்னிசா சார்பில் அவரது கணவர் என்.எம்.எஸ் முகமது சுல்தான் அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கானிடம் இன்று (27-11-2019) புதன்கிழமை மனு அளித்தார்.

அருகில், அக்கட்சி நிர்வாகிகள் மீராஷா. பகுருதீன், சபீர், முல்லை ஆர். மதி, அப்துல் அஜீஸ், மான் ஏ.சேக் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.