.

Pages

Wednesday, November 20, 2019

மரண அறிவிப்பு ~ வா.மீ அபூபக்கர் (வயது 69)

அதிரை நியூஸ்: நவ.20
அதிராம்பட்டினம், கிட்டங்கித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வ.மீ வரிசை முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் மா.மு முகமது இப்ராஹிம் அவர்களின் மருகனும், மா.மு சம்சுதீன், மா.மு அப்துல் லத்திப் ஆகியோரின் மச்சானும், பேராசிரியர் செய்யது அகமது கபீ, அஸ்கர், அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், சேக் மதீனா, நூர் முகமது, ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய வா.மீ அபூபக்கர் (வயது 69) அவர்கள் நேற்று சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (20-11-2019) காலை 10.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

7 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் அவரது பாவத்தை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தை அளிப்பானாக!

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க வல்ல இறைவன் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன் !

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.