அதிராம்பட்டினம், நவ.01
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் நூவண்ணா' என்கிற நூர் முகமது. இவரது தலைமையில், அப்துல் பத்தாஹ், வி.கே.எம் சேக்காதி, ஜபருல்லா, அஸ்லம் ஆகியோர் திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டி.சபீர், மாவட்ட பிரதிநிதி மீராசா பகுருதின் ஆகியோர் முன்னிலையில், இன்று வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட கலை, இலக்கியப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, இராஜாமடம் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் நூவண்ணா' என்கிற நூர் முகமது. இவரது தலைமையில், அப்துல் பத்தாஹ், வி.கே.எம் சேக்காதி, ஜபருல்லா, அஸ்லம் ஆகியோர் திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டி.சபீர், மாவட்ட பிரதிநிதி மீராசா பகுருதின் ஆகியோர் முன்னிலையில், இன்று வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட கலை, இலக்கியப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, இராஜாமடம் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.