அதிராம்பட்டினம், நவ.10
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் எவர்கிரீன் கஸ்டமர் கேர் பொது இ-சேவை மையம் இணைந்து நடத்திய, அரசு வேலை வாய்ப்பு ஆன் லைன் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் இன்று (10-11-2019) ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் நெய்னா முகமது, நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை, அரிமா சங்க மாவட்ட உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பிரிவு தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொடங்கி வைத்து பேசினார். இதில், 0, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளநிலை (BA, B.Sc., B.Com., B.B.A, B.C.A) ஆகிய கல்வித்தகுதியில் படித்த இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாம், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இம்முகாமில், எவர்கிரீன் கஸ்டமர் கேர் பொது இ-சேவை மைய நிறுவனர் ஏ.சேக் அப்துல்லா, அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர் செல்வராஜ், என்.ஆறுமுகச்சாமி, எம். முகமது அபூபக்கர், என்.உதயகுமார், முல்லை ஆர். மதி, குப்பாசா அகமது கபீர், பி. உமா சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் எவர்கிரீன் கஸ்டமர் கேர் பொது இ-சேவை மையம் இணைந்து நடத்திய, அரசு வேலை வாய்ப்பு ஆன் லைன் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் இன்று (10-11-2019) ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் நெய்னா முகமது, நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை, அரிமா சங்க மாவட்ட உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பிரிவு தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொடங்கி வைத்து பேசினார். இதில், 0, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளநிலை (BA, B.Sc., B.Com., B.B.A, B.C.A) ஆகிய கல்வித்தகுதியில் படித்த இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாம், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இம்முகாமில், எவர்கிரீன் கஸ்டமர் கேர் பொது இ-சேவை மைய நிறுவனர் ஏ.சேக் அப்துல்லா, அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர் செல்வராஜ், என்.ஆறுமுகச்சாமி, எம். முகமது அபூபக்கர், என்.உதயகுமார், முல்லை ஆர். மதி, குப்பாசா அகமது கபீர், பி. உமா சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.