தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (2.11.2019) தொடங்கி வைத்தார்.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி, அரசர் மேல்நிலைப்பள்ளி, விரராகவ மேல்நிலைப்பள்ளி, தமிழ் பல்கலைக்கழகம், பான் செகொர்ஸ் பெண்கள் கல்லூரி, செஞ்சிலுவை சங்க சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியானது இரயிலடியில் தொடங்கி ஆற்று பாலம், பழைய பேருந்து நிலையம், மற்றும் முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்ததது. பின்னர் மாணவ மாணவியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு; காவல் கண்காணிப்பாளர் மனோஹரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர் தவசெல்வம், துணை ஆய்வு அலுவலர் கஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் சங்கர் மற்றும் பலர்கலந்துகொண்டனர்.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி, அரசர் மேல்நிலைப்பள்ளி, விரராகவ மேல்நிலைப்பள்ளி, தமிழ் பல்கலைக்கழகம், பான் செகொர்ஸ் பெண்கள் கல்லூரி, செஞ்சிலுவை சங்க சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியானது இரயிலடியில் தொடங்கி ஆற்று பாலம், பழைய பேருந்து நிலையம், மற்றும் முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்ததது. பின்னர் மாணவ மாணவியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு; காவல் கண்காணிப்பாளர் மனோஹரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர் தவசெல்வம், துணை ஆய்வு அலுவலர் கஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் சங்கர் மற்றும் பலர்கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.