அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த வா.மு முகமது முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் என்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மனைவியும், ஏ. அலி அக்பர், ஏ.அகமது ஹாஜா, ஏ. அகமது ஜலீல், ஏ. அகமது முகைதீன் ஆகியோரின் சிறிய தாயாரும், என்.எம்.ஏ சாகுல் ஹமீது, என்.எம்.ஏ அன்வர் ஹுசைன், என்.எம்.ஏ ஃபிர்தெளஸ் கான் ஆகியோரின் உம்மம்மாவும், என்.எஸ் ரியாஸ் அகமது, என்.எஸ் அயூப்கான் ஆகியோரின் பெரியம்மாவும், ஏ. பயாஸ் அகமது அவர்களின் பாட்டியும், என்.எஸ் அகமது தாசின் அவர்களின் தாயாருமாகிய மஹ்மூதா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று பகல் 12.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (12-11-2019) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete