அதிராம்பட்டினம், நவ.09
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-1, கிளை-2 சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம், அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் தவ்பா பள்ளிவாசல், வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம், கல்லூரி முக்கம், காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமில், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டுனர்கள், பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் 1000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன. பொதுமக்களில், சிலர் வீட்டிற்கும் பிளாஸ்கில் வாங்கிச் சென்றனர்.
முகாம் ஏற்பாட்டினை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளைகளின் நிர்வாகிகள் பஜால் முகைதீன், சிராஜுதீன், நவாப் ஷா, ஹபிபு ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-1, கிளை-2 சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம், அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் தவ்பா பள்ளிவாசல், வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம், கல்லூரி முக்கம், காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமில், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டுனர்கள், பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் 1000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன. பொதுமக்களில், சிலர் வீட்டிற்கும் பிளாஸ்கில் வாங்கிச் சென்றனர்.
முகாம் ஏற்பாட்டினை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளைகளின் நிர்வாகிகள் பஜால் முகைதீன், சிராஜுதீன், நவாப் ஷா, ஹபிபு ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.