அதிராம்பட்டினம், நவ.26
அதிரை பைத்துல்மால் சேவையகம் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு பொதுநலச் சேவைகள் தொய்வின்றி செய்து வருகிறது. குறிப்பாக, வட்டியில்லா நகைக் கடன் வழங்குதல், கைவிடப்பட்ட முதியோர், விதவைகளுக்கான மாதாந்திர பென்ஷன் உதவி, ஏழைக் குமர்களுக்கு திருமண உதவி, வறிய மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவி, மருத்துவ உதவி, பெண்கள் சுய தொழிலுக்காக தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைத் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.
அதன் வரிசையில், கல்வி கற்கும் மாணவர்கள், தொழில் முனைவோர், வெளிநாடு செல்வோர் உள்ளிட்டோர் எவ்வித தயக்கமின்றி ஆங்கில மொழி பேசும் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்தும் வகையில், ''SPOKEN ENGLISH" பயிற்சி வகுப்பு எதிர்வரும் 01-12-2019 முதல் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் தொடங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தினமும் மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிரை பைத்துல்மால் சேவையகம் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு பொதுநலச் சேவைகள் தொய்வின்றி செய்து வருகிறது. குறிப்பாக, வட்டியில்லா நகைக் கடன் வழங்குதல், கைவிடப்பட்ட முதியோர், விதவைகளுக்கான மாதாந்திர பென்ஷன் உதவி, ஏழைக் குமர்களுக்கு திருமண உதவி, வறிய மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவி, மருத்துவ உதவி, பெண்கள் சுய தொழிலுக்காக தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைத் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.
அதன் வரிசையில், கல்வி கற்கும் மாணவர்கள், தொழில் முனைவோர், வெளிநாடு செல்வோர் உள்ளிட்டோர் எவ்வித தயக்கமின்றி ஆங்கில மொழி பேசும் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்தும் வகையில், ''SPOKEN ENGLISH" பயிற்சி வகுப்பு எதிர்வரும் 01-12-2019 முதல் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் தொடங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தினமும் மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு;
04373 241690
9952120166
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.