.

Pages

Saturday, November 9, 2019

தமாகா அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக அதிரை ஏ.கண்ணன் நியமனம்!

அதிராம்பட்டினம், நவ.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ஏ. கண்ணன் (60). இவர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணித் தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்கராஜன் பரிந்துரையின் பேரில், ஏ.கண்ணனை அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக நியமனம் செய்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார். இதையடுத்து, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் சிங்காரவேலு, பொன்னம்பலம் வீரப்பன், உசேன், சகாதேவன் மற்றும் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.