அதிராம்பட்டினம், நவ.05
அதிராம்பட்டினம் பகுதியில் திடீர் மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் திங்கட்கிழமை பகல் முழுவதும் வெயில் அடித்து வந்த நிலையில் இரவு முதல் திடீரென கடும் பனிப் பொழிவு இருந்தது.
மூடுபனியால் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மப்ளர், சுவெட்டர் அணிந்தபடி சென்றனர். இப்பகுதியில் பனிப்பொழிவு காலை 9 மணி வரை நீடித்தது.
அதிராம்பட்டினம் பகுதியில் திடீர் மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் திங்கட்கிழமை பகல் முழுவதும் வெயில் அடித்து வந்த நிலையில் இரவு முதல் திடீரென கடும் பனிப் பொழிவு இருந்தது.
மூடுபனியால் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மப்ளர், சுவெட்டர் அணிந்தபடி சென்றனர். இப்பகுதியில் பனிப்பொழிவு காலை 9 மணி வரை நீடித்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.