அதிராம்பட்டினம், நவ.27
வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி 1 முதல் 21 வார்டுகள் வரையிலான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவினர் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மனும், திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளருமாகிய எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய பிரதிநிதி ஏ.எம் அப்துல் ஹலீம் (7-வது வார்டு ), சேக்காதி (7-வது வார்டு), வஹிதா ரோஸ் (8-வது வார்டு), சித்தி ஆயிஷா (2-வது வார்டு), சபியா அம்மாள் (5-வது வார்டு), சாரா எம். அகமது (16-வது வார்டு), வாசகி (1-வது வார்டு), ஜெஹபர் நாச்சியா (15-வது வார்டு), தில் நவாஸ் பேகம் (15-வது வார்டு), சித்தி பாத்திமா (9-வது வார்டு ), பயாஸ் பானு (14-வது வார்டு), கண்ணா மணி (19-வது வார்டு), தெளலத் (19 -வது வார்டு), சாமு ஆமினா - தாயம்மா (3-வது வார்டு) உள்ளிட்ட 15 பேர் அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் இறைவன், எல்.ஜி அண்ணா, கா. அண்ணாதுரை, து.செல்வம், லண்டன் கோவிந்தராஜ் ஆகியோரிடம் இன்று (27-11-2019) புதன்கிழமை மனுக்கள் அளித்தனர்.
அப்போது, திமுக பட்டுக்கோட்டை (மே) ஒன்றிய பிரதிநிதி மருதையன், இஷ்ஹாக், அஸ்கர், முபீன், முகமது மக்கம், ஜாகிர் உசேன், மல்ஹர்தீன், இஸ்மாயில், சேக்தாவூது, ஜெஹபர் சாதிக், எஸ். அப்துல் ரஜாக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி 1 முதல் 21 வார்டுகள் வரையிலான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவினர் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மனும், திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளருமாகிய எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய பிரதிநிதி ஏ.எம் அப்துல் ஹலீம் (7-வது வார்டு ), சேக்காதி (7-வது வார்டு), வஹிதா ரோஸ் (8-வது வார்டு), சித்தி ஆயிஷா (2-வது வார்டு), சபியா அம்மாள் (5-வது வார்டு), சாரா எம். அகமது (16-வது வார்டு), வாசகி (1-வது வார்டு), ஜெஹபர் நாச்சியா (15-வது வார்டு), தில் நவாஸ் பேகம் (15-வது வார்டு), சித்தி பாத்திமா (9-வது வார்டு ), பயாஸ் பானு (14-வது வார்டு), கண்ணா மணி (19-வது வார்டு), தெளலத் (19 -வது வார்டு), சாமு ஆமினா - தாயம்மா (3-வது வார்டு) உள்ளிட்ட 15 பேர் அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் இறைவன், எல்.ஜி அண்ணா, கா. அண்ணாதுரை, து.செல்வம், லண்டன் கோவிந்தராஜ் ஆகியோரிடம் இன்று (27-11-2019) புதன்கிழமை மனுக்கள் அளித்தனர்.
அப்போது, திமுக பட்டுக்கோட்டை (மே) ஒன்றிய பிரதிநிதி மருதையன், இஷ்ஹாக், அஸ்கர், முபீன், முகமது மக்கம், ஜாகிர் உசேன், மல்ஹர்தீன், இஸ்மாயில், சேக்தாவூது, ஜெஹபர் சாதிக், எஸ். அப்துல் ரஜாக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.