நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் 2019-ல் பணியாற்றவுள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சி வார்டுகளின் தேர்தல் நடத்தும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 19-11-2019 பிற்பகல் 04.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து தொடர்பான அலுவலர்களுக்கும் தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் தேர்தலில் வேட்புமனு பெறுதல், பரிசீலித்தல், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் உள்ளிட்ட இவர்களது கடமைகளும், பொறுப்புகளும் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், இணை இயக்குநர் (விவசாயம்), துணை ஆட்சியர்கள், உதவி இயக்குநர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்றனர்.
அனைத்து தொடர்பான அலுவலர்களுக்கும் தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் தேர்தலில் வேட்புமனு பெறுதல், பரிசீலித்தல், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் உள்ளிட்ட இவர்களது கடமைகளும், பொறுப்புகளும் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், இணை இயக்குநர் (விவசாயம்), துணை ஆட்சியர்கள், உதவி இயக்குநர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.