.

Pages

Thursday, November 14, 2019

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப மனுவை எஸ்.எச் அஸ்லம் பெற்றார்!

அதிராம்பட்டினம், நவ.14
உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப மனு விநியோகம் இன்று (நவ.14) வியாழக்கிழமை தொடங்கியதை அடுத்து,  அதிராம்பட்டினம் பேரூர் சேர்மன் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தை, தஞ்சை நகர் மன்ற முன்னாள் தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா ஆகியோரிடமிருந்து, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் திமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை பெற்றுக்கொண்டார்.

அப்போது, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கா.அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில் குமார், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தஞ்சை நகர் மன்ற முன்னாள் தலைவர் இறைவன்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.