தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறைத் துறை காப்பாளர் (வார்டன்), தீயணைப்பாளர் உள்ளிட்ட 8826 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
தஞ்சாவூர் காவல் சரகத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 1168 ஆண்கள் மற்றும் 586 பெண்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜூ, தஞ்சாவூர் காவல்துரை சரக காவல்துறை துணைத் தலைவர் லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில், கடந்த 06-11-2019 முதல் 08-11-2019 வரை, பின்னர் 18-11-2019 முதல் 19-11-2019 ஆம் தேதி வரை உடற் கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.
அத்தேர்வில், தகுதி பெற்ற 589 ஆண்கள் மற்றும் 149 பெண்களுக்கு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (20-11-2019) புதன்கிழமை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில், தகுதி பெறும் நபர்களுக்கு அடுத்தக் கட்டமாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதற்கான அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் காவல் சரகத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 1168 ஆண்கள் மற்றும் 586 பெண்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜூ, தஞ்சாவூர் காவல்துரை சரக காவல்துறை துணைத் தலைவர் லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில், கடந்த 06-11-2019 முதல் 08-11-2019 வரை, பின்னர் 18-11-2019 முதல் 19-11-2019 ஆம் தேதி வரை உடற் கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.
அத்தேர்வில், தகுதி பெற்ற 589 ஆண்கள் மற்றும் 149 பெண்களுக்கு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (20-11-2019) புதன்கிழமை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில், தகுதி பெறும் நபர்களுக்கு அடுத்தக் கட்டமாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதற்கான அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.