அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது மன்சூர் அவர்களின் மனைவியும், மதுக்கூர் முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், பக்கீர் முகைதீன் அவர்களின் சிறிய தாயாரும், ராஜா என்கிற செய்யது முகமது அவர்களின் மாமியாருமாகிய ஜஹருவான் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (12-11-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete