.

Pages

Wednesday, November 27, 2019

அதிரையில் இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், நவ.27
அதிராம்பட்டினத்தில் எதிர்வரும் 29.11.2019 வெள்ளிக்கிழமை அன்று
கடையநல்லூர் தாருல் உலூம் அல் அதரி மதரஸாவின் பேராசிரியர்
மவ்லவி. S. யூசுப் ஃபைஜி அவர்கள், சி.எம்.பி லேன் A.L.மெட்ரிக் ஸ்கூல் பள்ளியில் பகல் 12.30 மணியளவில் ஜும்ஆ குத்பா மற்றும் அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் சரியாக 6.30 மணியளவில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் 'குர்ஆன் யாருக்காக....?' என்ற தலைப்பிலும் சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளார்.

குறிப்பு:
1. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2. நிகழ்ச்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்தில் தாமதமின்றி துவங்கும் இன்ஷா அல்லாஹ்.
3. பிலால் நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதாலும் சாலைகள் சேதமடைந்திருப்பதாலும் ECR சாலை வழியாக வருகை தருவதே சிறந்தது.


அனைவரையும் அன்போடு அழைக்கின்றது
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.