அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சஹீத் மரைக்காயர் அவர்களின் மகளும், ஒரத்தநாடு ஏ.பி.எஸ் அப்துல் கபூர் அவர்களின் மனைவியும், எம். ஜெஹபர் அலி, இ.சிராஜுதீன் ஆகியோரின் மாமியாரும், ஏ.பி.எஸ் பாவா நசுருதீன் அவர்களின் தாயாருமாகிய உம்மல் ஹகீமா (வயது 75) அவர்கள் இன்று காலை ஒரத்தநாடு ஆர்.வி நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-11-2019) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் ஒரத்தநாடு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை
மன்னிப்பானக! மறுமையில்
நல்அடியார்கள் கூட்டத்தில்
சேர்பானாகவும் ஆமீன்.