அதிராம்பட்டினம், நவ.06
அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும நண்பர்கள் சார்பில், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
முகாமில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டுனர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் 400 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாட்டினை, அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும பொறுப்பாளர்கள் எம். சாகுல் ஹமீது, இக்பால், ஜெய்னூல், தமீம் அன்சாரி, அரபாத், நாகூர் கனி, காசிம், சைபுதீன், சலீம் மாலிக், நசீர் அஹமத் ஆகியோர் செய்திருந்தனர்.
அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும நண்பர்கள் சார்பில், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
முகாமில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டுனர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் 400 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாட்டினை, அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும பொறுப்பாளர்கள் எம். சாகுல் ஹமீது, இக்பால், ஜெய்னூல், தமீம் அன்சாரி, அரபாத், நாகூர் கனி, காசிம், சைபுதீன், சலீம் மாலிக், நசீர் அஹமத் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.