அதிராம்பட்டினம், நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில், கலாசார நடன விழா மற்றும் பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம் லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரகுபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சுமேஷ், வினோத், சுவேதா ஆகியோர் கலந்துகொண்டு 'Lead School' பாடத்திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினர்.
விழாவில் பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கலாசார நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவில், பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா எஸ்தர் வின்சென்ட் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை, பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில், கலாசார நடன விழா மற்றும் பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம் லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரகுபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சுமேஷ், வினோத், சுவேதா ஆகியோர் கலந்துகொண்டு 'Lead School' பாடத்திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினர்.
விழாவில் பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கலாசார நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவில், பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா எஸ்தர் வின்சென்ட் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை, பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.