அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும் எஸ்எஸ் சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும், மரஹூம் எஸ்.எஸ் இஸ்ஹாக் அவர்களின் சகோதரரும், ஏ.மன்சூர், ஏ.மர்ஜூக் ஆகியேரின் தகப்பனாரும், எஸ்.எம்.இ சாகுல் ஹமீது, எல் மாலிக் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி எஸ்.எஸ் அலி அக்பர் (வயது 64) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-06-2020) பகல் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Reply
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete