அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மெ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது ஹசன் அலி அவர்களின் மனைவியும், மர்ஹூம் மெ.மு முகைதீன் அடிமை, மெ.மு சகுருதீன் ஆகியோரின் சகோதரியும், எஸ்.வி.எம் அமீர் முகைதீன், முகமது சாலிகு, கில் முகைதீன், சிராஜுதீன் ஆகியோரின் மாமியாரும், எஸ்.ஹாஜா நசுருதீன் அவர்களின் தாயாருமாகிய ரஷிதா அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (11-06-2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon, ya Allah forgive her, insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDelete