.

Pages

Wednesday, June 3, 2020

தஞ்சை மாவட்டம் உள்பட மண்டலம் IV ல் பேருந்துகள் இயங்கும் வழித்தடங்கல் எவை?

அதிரை நியூஸ்: ஜூன் 03
தஞ்சாவூர் உள்பட நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்கள் ஒரு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டம் நான்காவது மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், மண்டலம்  நான்கிலிருந்து பேருந்துகள் இயங்கும் வழித்தடங்கல் எவை.. எவை என அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல பொது மேலாளர் இன்று (03-06-2020) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருக்கிறார்.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.