இன்று காலை புவனகிரி அருகே தீர்த்தாம்பாளையம் வெள்ளாற்று பாலத்தில் வந்தபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் வலதுபுறமாக திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து புதுவையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற புதுவை அரசு பஸ் மீது படுவேகமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஷைலா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் ஜாகீர், முகமது யாகூப், ஜெகதார் நாச்சியார் மற்றும் கார் டிரைவர் அசாருதீன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்
ReplyDeleteInna lillahi wa inna ilaihirazioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்.
ReplyDeleteகுறிப்பு:- காரை ஒட்டிவந்தவருக்கு வயது 21, நீண்ட தூரம் பயணிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.,
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்...
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.,
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்
ReplyDelete