தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் TR பாலு போட்டியிட இருப்பதற்கான அறிவிப்பு வந்ததை அடுத்து அக்கட்சியினர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு 7.30 மணியளவில் திமுகவின் கூட்டணி கட்சியான த.மு.மு.க / ம.ம.க வின் அலுவலகத்திற்கு முதன் முதலாக வருகைதந்த திமுக நகர நிர்வாகிகள் த.மு.மு.க / ம.ம.க நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். இரு கட்சியினரும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சந்திப்பு குறித்து த.மு.மு.க / ம.ம.க வின் நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி நம்மிடம் கூறுகையில்...
'இது மரியாதை நிமித்தமான மகிழ்ச்சிகரமான சந்திப்பு என்றும், இந்த சந்திப்பில் இரு கட்சியினரும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில சங்கடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து கொள்ளப்படும் என திமுக நிர்வாகிகள் உறுதியளித்தது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது' என்றார்.
டி. ஆர் பாலு தோற்கடிக்கப்பட வேண்டியவர்...
ReplyDelete50 ஆண்டுகளாக ஓடிய தொடர்வண்டி போக்குவரத்தை எங்கள் பகுதியிலிருந்து நீக்குவதற்கு உழைத்து வெற்றி கண்டவர்.
என்ன செய்ய, உப்பு விளையும் இந்த பூமியில் சூடு சொரணை இல்லாத ஜென்மங்களும் இன்னும் இருக்கிறாங்களப்பா....
#தேர்தல்2014
என்னை முகநூலில் பின்தொடர
நிதித்துறை இணை அமைச்சராக இருந்த திமுகவின் பழனிமாணிக்கத்துக்கு #கனிமொழி 2ஜி ஊழலில் சிக்கியிருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை காப்பாற்ற எடுத்துக்கொண்ட அக்கறையில் துளி அளவுக் கூட #பட்டுக்கோட்டை மார்க்கமான அகலப் பாதை இரயில் போக்குவரத்திற்கு முயற்சிக்கவில்லை.
ReplyDeleteமீண்டும் #திமுக மக்களவை உறுப்பினரையா தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.
# தோற்கடிக்கப்பட வேண்டியவர் #டிஆர்பாலு
Dhanapal Arumugam:
ReplyDeleteதிமுக சார்பாக தஞ்சை யில் நிற்பவர் மன்மோகனே மிரண்டுபோன மிகப்பெரிய ஊழல்வாதி. மன்மோகன் மிரண்டவர் என்றால் அவ்ளோ பெரிய அயோக்கிய அரசியல்வாதி யார்..?? வேறுயாருமல்ல சாட்ஷாத் TR பாலுவே தான். தஞ்சையின் மாண்பு, இந்த மன்மோகன் மிரண்ட ஊழல்வாதி பாலுவை நிராகரிப்பதில் தான் உள்ளது. இல்லையேல் இன்னொரு ஆ.ராசாவை தேர்ந்தெடுத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவீர்கள்.
Dmk âne el eratdai kulal thuppakke eruppathal anakku theavai vealurum,,.,.mayavaramum than. Mamaka...iuml....ensa Allah erandu por verar kal veatre peara valththukkal
ReplyDeleteமாஹிர் அவர்களே சற்று தொலைநோக்கு பார்வையில் பாருங்கள் தற்பொழுது இன்று தமிழ்நாடு பூராவும் சாலை வசதிகள் எல்லாம் கிடைபதற்கு போக்குவரத்து இலாக்காவை இவருக்கு கொடுத்ததினால் எல்லாவற்றிலும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து அவரால் முடிந்ததை செய்திருப்பதை தாங்களும் கண்முன்னால் பார்க்கமுடிகிறது இத்தனை தடவை நம் தொகிதிளிருந்து தேர்ந்தெடுத்த MP &MLA இவர்களின் தொகிதிக்காக என்ன செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும் ஆகையால் நாம் கோரிக்கை வைப்போம் இன்னார் செய்தல் ஒருத்தல் அவர் செய்தல் நன்னயம் செய்திடல் என்பதையும் உணர்ந்து கொள்வோம்
ReplyDeleteநல்ல திட்டங்கள் கொண்டு வந்ததற்காக தான் நீங்கள் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கிறீர்களா? அல்லது ஒரு சீட்டுக்காக ஆதரவு கொடுக்கிறீர்களா?
ReplyDeleteகடைசியாக சொன்ன பழமொழி
//இன்னார் செய்தல் ஒருத்தல் அவர் செய்தல் நன்னயம் செய்திடல் என்பதையும் உணர்ந்து கொள்வோம்//
இந்த பழமொழி திமுகவினர் தான் சொல்லவேண்டும்
Adedasakka............vu. Vu. Vu. Vu. Vuvu
ReplyDeleteதொகிதியைபற்றி தெரிந்துகொள்ளுங்கள் 6 MLA கொண்டது தான் ஒரு MP தொகுதி, ஊதா கலர் சட்ட என்ன நிர்ணயித்தார் ரேட்ட..?
ReplyDeleteபெட்டி கொடுத்தாலும் சரி புட்டி கொடுத்தாலும் சரி வாங்கிகொண்டு நிதானமாக டி ஆர் பாலுவிற்கு எதிராக வாக்களித்து அவரை தோல்வியுற செய்யவேண்டும். ஊழலில் திளைதவர்களுக்கு நல்ல பாடம் இருக்கு,
ReplyDelete