இதையடுத்து அதிரை நகர திமுக நிர்வாகிகள், அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவதற்காக இன்று இரவு 8 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
இச்சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது இல்யாஸ், நகர தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். இரு கட்சியினரும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிரை முக்கிய பொருபில்வுள்ள சேர்மன் அஸ்லம் அவர்கள் ஏன் இல்லை?
ReplyDeleteயாரை பிரதமாராக இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்ல வில்லை , இரண்டு திராவிட கட்சிகள் BJP யேய் தேர்தலில் விமர்சனம் பண்ணுவதும் இல்லை- தேர்தல் பிறகு கூட்டணி வைக்க காத்திருக்கிறனர்- திருட்டு களவாணிகள். நாமெல்லாம் இவங்களுக்கு கால்பந்து போல தேர்தலில் பயன்படுத்துகிறார்கள்!
ReplyDelete