சந்திப்பின் போது வேட்பாளரிடம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் அதிரை பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளாகிய அகல ரயில் பாதை திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அரசு மருத்துவமனை 24 மணி நேர சேவை, தீயனைப்பு நிலையம், அரசு ஆம்புலன்ஸ், காலேஜ் முக்கத்தில் வேகத்தடை அமைத்து தருதல், கஸ்டம்ஸ் சாலை சீரமைப்பு உள்ளிட்டவற்றை நிறைவேற்றிதர வேண்டுகோள் வைத்தார். கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் செல்வி. செயலலிதா அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.
சந்திப்பு நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளுக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற தலைப்பிட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் அதிமுக மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Modekku vaakku keatkkum t.n.d.j
ReplyDeletemarkkam allam santhanakkuudu
Pallieei vaithu arseial pesalama?
ReplyDeleteADMK அரசியல்வாதிகள் நோ அரசியல்வியாதிகள் இஸ்லாமிய மக்களை சந்திப்பதற்காக ஜனாப் முண்டாசு காதரை பயன்படுத்துவர் மற்ற நிகழ்சிகளில் அவர் புறக்கனிக்கப்படுவார், இவர்கள் நம் கோரிக்கை பர்சிலிக்கப்படுகிறதோ இல்லையோ நாம் வேட்பாளரை பர்சிலிக்க வேண்டும். தேர்தல் பிறகு இவர்களை பார்ப்பது ரொம்ப கடினம்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
அதிராம்பட்டினம்-614701.