.

Pages

Saturday, March 8, 2014

கடற்கரைத்தெருவில் நடைபெற்ற பெண்களுக்கான பயான் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு !

இன்று மாலை 4.30 மணியளவில் தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை செயலாளர் அன்வர் அலி அவர்களின் கடற்கரைதெரு பெண்கள் மார்கெட் அருகே அமைந்துள்ள இல்லத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆற்ற வேண்டிய கடமைகள் ? ' என்ற தலைப்பிலும், இதைதொடர்ந்து சகோதரி சமினா ஆலிமா அவர்கள் 'இஸ்லாமிய பெண்களின் நிலை அன்றும் இன்றும்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

மாலை 6.15 மணி வரை நடைபெற்ற இந்த பயான் நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அல்ஹம்துரில்லாஹ்! இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லா பகுதிகளிலும்
    நடக்க துவா செய்கின்றேன்

    ReplyDelete
  3. அல்ஹம்துரில்லாஹ்! இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லா பகுதிகளிலும்
    நடக்க துவா செய்கின்றேன்

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.