இந்த கூட்டம் கீழத்தெரு சங்க தலைவர் தாஜுதீன், செயலாளர் சேக்தாவூது, பொருளாளர் N.M.S. மன்சூர் மற்றும் ஏனைய நிர்வாகிகள் மான் நெய்னா முஹம்மது, நாட்டமை சேக்தாவூது, சுலைமான் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் வறண்டு காணப்படும் அதிரையின் அனைத்து குளங்களுக்கும் நீர் ஆதாரத்தை கொண்டுவருவது தொடர்பான கோரிக்கையை மான் சேக் முன்வைத்தார்.
இன்றைய கூட்டத்தில் திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், 16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப், திமுக 15 வது வார்டு பொருளாளர் சேக்தாவூது, திமுக 16 வது வார்டு செயலாளர் யூசுப் மற்றும் ஏராளமான மஹல்லாவாசிகள் கலந்துகொண்டார்கள். கீழத்தெரு பகுதி இளைஞர்கள் பலர் திரளாக பங்கேற்று கருத்துரைகளை வழங்கினார்கள்.
முன்னதாக வந்திருந்த அனைவரையும் கீழத்தெரு சங்க பொருளாளர் N.M.S. மன்சூர், மான் சேக் ஆகியோர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
(a)dmk........(k)dmk....
ReplyDeleteadirai el tr, balu kanavu palekkuma?
அன்புள்ள தம்பி shahul hameed கருத்து இட உங்களுக்கு முழு உரிமை உண்டு, அதை புரியும்படி எழுதினால் நான்றாக இருக்கும்.
Deleteഅന്ബുള്ള തമ്പി shahul hameed കരുത്തു ഇട ഉങ്ങലുക്ക് മുഴു ഇരിമായ് ഉണ്ട്, അതി പുരിയുംബാടി ഏഴുനാള് നന്രാഗ ഇരുക്കും.
अन्बुल्ला थाम्बी shahul hameed करुथ्त्हू इडा उन्गालुक्कू मुज्हू उरिमै उन्डू, अथाई पुरियुम्बदी एज्हुथिनाल नन्रागा इरुक्कुम.
كاروثثو إذا انغلق موزه أرمي عند، أذي بورييومبدي إزهيثينال نانراجا ارقم. shahul hameed أنبل ثامبي
anbulla thambi shahul hameed karuththu ida ungalukku muzhu urimai undu, athai puriyumbadi ezhuthinaal nanraaga irukkum.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
இன்றைய கால சூல்நிலையின் அவசியத்தை புரிந்து அனைத்து குளங்களுக்கும் நீர் ஆதாரத்தை கொண்டுவருவது தொடர்பான கோரிக்கையை சமூக ஆர்வலர் மான் சேக் முன்வைத்தது வரவேர் தக்கது.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇன்றைய கால சூல்நிலையின் அவசியத்தை புரிந்து அனைத்து குளங்களுக்கும் நீர் ஆதாரத்தை கொண்டுவருவது தொடர்பான கோரிக்கையை சமூக ஆர்வலர் மான் சேக் முன்வைத்தது வரவேர் தக்கது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
Kma..........avarkaluk kuuuuu n a n r e
ReplyDeleteneegka sonna a....aaaa, e... Eeeeeee
agka palakkam eppade thaaaaan,
தம்பி, திருந்துவதும் திருந்தாமல் இருப்பதும் உங்கள் விருப்பம், ஆனால் உங்களுடைய எழுத்து அடுத்தவர்களுக்கு புரியும்படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது உங்கள் கடமை.
Deleteஜமால் காக்கா, அவர் எழுத்தை படிக்கிறது குளத்து மேட்டுல கொல்லைக்கு போறவனை பார்க்குற மாதிரி அருவருப்பா, அசிங்கமா இருக்கு. அவர் அதுக்கு சரிபட்டு வரமாட்டார்.
Deleteஅப்படி இல்லை தம்பி, மனித உரிமைப்படி எழுத எல்லோருக்கும் உரிமையுண்டு, தவறும் பட்சத்தில் அவரை திருத்த நமக்கு உரிமை உண்டு.
Deleteபொறுத்து இருந்து பாப்போம்.
சும்மா நக்கல் தான்... அவர் உரிமை அவருக்கு, படிப்பதும், படிக்காத்தும் நமது உரிமை... (அவரே சொல்றதுக்கு முன்னாடி நான் சொல்லிட்டேன்.)
Deleteஅதுவும் சரிதான் தம்பி.
DeleteKma....sar ok. varug kalag kalel 100 % thanneraivu pearuvean............
ReplyDeletetamil.......valka
Maher anna neegka...110 varththai us panna veandam
ReplyDelete110 anral pure etha...
enru eravu 9.30 parugka kalaig gar tv
பாலுக்கும், மாணிக்கத்துக்கும் குடும்பி சண்டை ஒரு பக்கம், அழகிரிக்கும் கட்டுமரக்காரர்க்கும் குடும்ப கட்சி பிரச்சினை இன்னொரு பக்கம், இப்படி இருக்க அவங்க பிரச்சனையே தீர்க்க முடியல இவங்களுக்கு ஆதரவு கொடுத்து நம்ம ஊரு பிரட்சனை தீர்க்க போறாங்க. கொள்ளை அடித்தது போதும்பா இன்னமும் ஆசையா?
ReplyDeleteARUMAYANA POTHU KOOTTAM ARPADU SEITHA (MAAN) SHAIK KAKA AVARHALUKU VALTHUKAL.....
ReplyDeleteஇதேபோல் மற்ற கட்சிகளின் பிரமுகர்களையும் அழைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கூறினால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஇந்த பதிவுக்கு கருத்துக்கள் பதிவு செய்த அணைத்து சகோதரர்களுக்கும் எனது நன்றி, மற்ற கட்சியின் பேரூர் பொரிபில்வுள்ளவர்கள் நம்மை அணுகினால் அவர்கள் நம் கோரிக்கையை ஏற்று நமக்கு வாக்குறுதி தந்தாள் கண்டிப்பாக இது போல் இன்னும் ஒரு பதிவு இங்கு பதியப்படும்.
ReplyDeleteவஸ்ஸலாம்.
அன்புடன்
மான் ஷேக்
தலைநகர் டில்லியில் இது போல உபசரிப்பு நிகழ்வுகள் கட்சி பாகுபாடு இன்றி நடத்தப்படும். அதன் முன் மாதிரியாக சகோதரர் மான் ஷேக் அவர்கள் நடத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் அரசியல் வாக்கு சேகரிப்பு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஊரின் தேவைகள் விவாதிக்கப் பட்டதையும் - கோரிக்கை வைக்கப் பட்டதையும் பாராட்டுகிறேன். இதுபோல நிகழ்வுகள் நமக்குள் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தவும் உதவுமே!
ReplyDelete